சாணியன் - அறிமுகம்
சாணி என்னும் பெயரைக் கேட்டதும் நீங்கள் கேவலமாகப் பார்க்கக்கூடாது. சாணிங்கறது ஒரு மருந்து மாதிரி. அது ஒரு சிறந்த கிருமிநாசினி. அதனாலதான் அந்தக் காலத்துல அதை இயற்கையா கிடைச்ச டெட்டாலா பயன்படுத்தி வீட்டை மெழுகி வெச்சிருந்தாங்க. சாணிங்கறது மாடும் போடும். யானையும் போடும். ஆனா சாணின்னு சொன்னா நம்ம நினைப்புக்கு வர்றது மாட்டுச் சாணம். அதாவது மாட்டுக் கழிவு. மாடுக்கும் நம்ம சாணியனுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கு. இதைக் கண்டுபிடிச்சு சொன்ன புண்ணியவான் நம்ம தீனியன்.
நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு கேரள நாட்டு ஃபிகர்(ஃபிகர் எனக் குறிப்பிடுவதில் சாணியனுக்கு கடும் ஆட்சேபனை இருந்தாலும் வேறு வழியில்லை) இருக்கிறது. அவள் கிட்டத்தட்ட 6 அடி இருபாள். கேரள நாட்டுக்கேற்ற உடல் என்பதால் பார்க்க ரொம்ப gorgeous-ஆ தோற்றமளிப்பாள். Gorgeous என்றால் அவளுடைய கைகளின் அளவு எங்கள் தொடைகளின் அளவைவிடப் பெரியது. அவளை நாங்கள் செல்லமாக மாடு மாடு என விளிப்பது வழக்கம். நாங்கள் இவ்வாறு விளிப்பது அவளுக்கு தெரியாதது எங்கள் நல்ல காலம். அந்த மாடை நம்ம சாணியன், வாயில் ஏதோ இனம் புரியாத கரைசல் வழிய சைட் அடித்துக்கொண்டிருக்கும்போது வசமாக மாட்டிக் கொண்டுவிட்டான். அது மட்டுமல்லாமல் அவருக்கு மாடுகள் மேல் ராமராஜனையும் மிஞ்சும் அளவுக்கு பாசம் இருந்தது, நடுவழியில் நின்ற மாட்டை வண்டியை விட்டிறங்கி ஓரமாய் ஓட்டித் தள்ளியபின்பு, தெரிய வந்தது. இதைக் கண்டதிலிருந்து அவனை நடிகர் ராமராஜனின ரசிகனாக மாற்றி விட்டோம்.
பசுநேசன், பால்பையன், மாடசாமி,கௌபாய் என பல பெயர்களை யோசித்து வைத்தாலும் சாணியன் நன்றாக இருந்ததால் அதுவே அவருக்கு நிலைத்து விட்டது.
அதிலிருந்து சாணி என்பது அவருடைய குடும்பப் பொக்கிஷம். அவருடைய குடும்ப விழா மாட்டுப் பொங்கல். மாட்டுக் கொட்டகைதான் அவருடைய டுரிங் ஸ்பாட். அவருக்குப் பிடித்த பாடல் "மாட்டுக்கார வேலா உன் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா" மற்றும் "சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே". அவருக்கு பிடித்த உணவு பாலாடைக் கட்டி. (அதைக் கொடுப்பதோ ஒரு கேரள குட்டி.) அவருக்கு பிடித்த பானம் பால். பிடித்த பிரெட் 'மாட'ர்ன் பிரெட்.
மத்தபடிக்கு இவர் ஒரு சிறந்த இளிச்சவாயர்னுகூட சொல்லலாம். தப்பா எடுத்துக்காதீங்க. அப்படி ஒரு நகைச்சுவை ரசிகர். விஜயகாந்த், சரத்குமார் படம்னா இவருக்கு உசிரு. அவங்க பேரச் சொன்னாலே சிரிக்க ஆரம்பிச்சிடுவாரு. மத்தபடி இவர் டெக்கினிக்கலா பிஸ்தா.
நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு கேரள நாட்டு ஃபிகர்(ஃபிகர் எனக் குறிப்பிடுவதில் சாணியனுக்கு கடும் ஆட்சேபனை இருந்தாலும் வேறு வழியில்லை) இருக்கிறது. அவள் கிட்டத்தட்ட 6 அடி இருபாள். கேரள நாட்டுக்கேற்ற உடல் என்பதால் பார்க்க ரொம்ப gorgeous-ஆ தோற்றமளிப்பாள். Gorgeous என்றால் அவளுடைய கைகளின் அளவு எங்கள் தொடைகளின் அளவைவிடப் பெரியது. அவளை நாங்கள் செல்லமாக மாடு மாடு என விளிப்பது வழக்கம். நாங்கள் இவ்வாறு விளிப்பது அவளுக்கு தெரியாதது எங்கள் நல்ல காலம். அந்த மாடை நம்ம சாணியன், வாயில் ஏதோ இனம் புரியாத கரைசல் வழிய சைட் அடித்துக்கொண்டிருக்கும்போது வசமாக மாட்டிக் கொண்டுவிட்டான். அது மட்டுமல்லாமல் அவருக்கு மாடுகள் மேல் ராமராஜனையும் மிஞ்சும் அளவுக்கு பாசம் இருந்தது, நடுவழியில் நின்ற மாட்டை வண்டியை விட்டிறங்கி ஓரமாய் ஓட்டித் தள்ளியபின்பு, தெரிய வந்தது. இதைக் கண்டதிலிருந்து அவனை நடிகர் ராமராஜனின ரசிகனாக மாற்றி விட்டோம்.
பசுநேசன், பால்பையன், மாடசாமி,கௌபாய் என பல பெயர்களை யோசித்து வைத்தாலும் சாணியன் நன்றாக இருந்ததால் அதுவே அவருக்கு நிலைத்து விட்டது.
அதிலிருந்து சாணி என்பது அவருடைய குடும்பப் பொக்கிஷம். அவருடைய குடும்ப விழா மாட்டுப் பொங்கல். மாட்டுக் கொட்டகைதான் அவருடைய டுரிங் ஸ்பாட். அவருக்குப் பிடித்த பாடல் "மாட்டுக்கார வேலா உன் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா" மற்றும் "சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே". அவருக்கு பிடித்த உணவு பாலாடைக் கட்டி. (அதைக் கொடுப்பதோ ஒரு கேரள குட்டி.) அவருக்கு பிடித்த பானம் பால். பிடித்த பிரெட் 'மாட'ர்ன் பிரெட்.
மத்தபடிக்கு இவர் ஒரு சிறந்த இளிச்சவாயர்னுகூட சொல்லலாம். தப்பா எடுத்துக்காதீங்க. அப்படி ஒரு நகைச்சுவை ரசிகர். விஜயகாந்த், சரத்குமார் படம்னா இவருக்கு உசிரு. அவங்க பேரச் சொன்னாலே சிரிக்க ஆரம்பிச்சிடுவாரு. மத்தபடி இவர் டெக்கினிக்கலா பிஸ்தா.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.